பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் சிபிஐயின் விசாரணை நிலை அறிக்கையை தரக்கோரிய வழக்கில் சிபிஐ தரப்பில் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
View More பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு – பதிலளிக்க கோரி சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!firing incident
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ நினைவு நாள்: போலீஸார் குவிப்பு
தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆலையைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம…
View More தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ நினைவு நாள்: போலீஸார் குவிப்பு