கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு
கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஆறு மாதமாக...