கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஆறு மாதமாக…

View More கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

3,000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

தூத்துக்குடி மாவட்டம், கொற்கை அகழாய்வில் கிடைத்த சீன பானை ஓடுகள் மூலம், தமிழர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வெளிநாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில்…

View More 3,000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத்தில் ஈடுபட்ட தமிழர்கள்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்த மத்திய தொல்லியல் துறையினர் ஆதிச்சநல்லூரில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உலக நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம்…

View More ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

கொற்கை அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொற்கையில் நடைபெறும் அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில்…

View More கொற்கை அகழாய்வில் சங்கு வளையல்கள், சங்கு மோதிரங்கள் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் நடந்த அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

ஆதிச்சநல்லூர் உட்பட மூன்று இடங்களில் தமிழகத் தொல்லியல்துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு…

View More தமிழகத்தில் நடந்த அகழாய்வு பணிகள் நிறுத்தம்!