தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
View More விடுதிகளில் பெண் காவலர்கள் நியமனம் செய்யப்படும் – அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!Minister Geetha Jeevan
“குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை திமுக அரசு சகித்துக் கொள்ளாது” – அமைச்சர் கீதாஜீவன்!
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறையையும் சகித்துக் கொள்ளாது” என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
View More “குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை திமுக அரசு சகித்துக் கொள்ளாது” – அமைச்சர் கீதாஜீவன்!“தங்கள் கள்ளக் கூட்டணியினரின் தவறுகளைக் கண்டால் கள்ளமௌனம் காக்கிறார் இபிஎஸ்” – அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை!
தங்கள் கள்ளக் கூட்டணியினரின் தவறுகளைக் கண்டால் கள்ளமௌனம் காத்து பெண்கள் பாதுகாப்பில் எடப்பாடி பழனிச்சாமி நாடகம் ஆடுகிறார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
View More “தங்கள் கள்ளக் கூட்டணியினரின் தவறுகளைக் கண்டால் கள்ளமௌனம் காக்கிறார் இபிஎஸ்” – அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை!போஸ்ட்மேன் வேலைதான் ஆளுநர் வேலை; ஆனால் முதலமைச்சர்போல முடிவு எடுக்கிறார் – அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு
போஸ்ட்மேன் வேலைதான் ஆளுநர் வேலை; ஆனால் முதலமைச்சர்போல முடிவு எடுக்கிறார் என்று அமைச்சர் கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…
View More போஸ்ட்மேன் வேலைதான் ஆளுநர் வேலை; ஆனால் முதலமைச்சர்போல முடிவு எடுக்கிறார் – அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டுசத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது- அமைச்சர் கீதா ஜீவன்
சத்துணவு மையங்களை மூடிடும் எண்ணம் இந்த அரசுக்கு அறவே கிடையாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது 43,190…
View More சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது- அமைச்சர் கீதா ஜீவன்சமூக பாதுகாப்புத் துறை வலைத்தளத்தில் கூடுதல் புதிய சேவைகள்-அமைச்சர் கீதா ஜீவன்
சமூக பாதுகாப்புத் துறை வலைத்தளத்தில் குழந்தை பாதுகாப்பு, தகவல் மேலாண்மை மற்றும் கண்கானிப்பு அமைப்பினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும்…
View More சமூக பாதுகாப்புத் துறை வலைத்தளத்தில் கூடுதல் புதிய சேவைகள்-அமைச்சர் கீதா ஜீவன்சட்டவிரோத செயல்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது அதிகரிப்பு-அமைச்சர் கீதா ஜீவன் வேதனை
சமீபகாலமாக சட்டத்துக்கு முரணான செயல்களை செய்வதில் குழந்தைகளை ஈடுபடுத்துவது அதிகரித்து வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கோவை பந்தயச்சாலை நீதித்துறை பயிற்சி மையக்கட்டிடத்தில், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும்…
View More சட்டவிரோத செயல்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது அதிகரிப்பு-அமைச்சர் கீதா ஜீவன் வேதனைகுழந்தைகள் மீது அழுத்தத்தை திணிக்க கூடாது – அமைச்சர் கீதா ஜீவன்
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் விடுதிகளை ஆய்வு செய்யும் பணிகள் ஒரிரு நாட்களில் தொடங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி…
View More குழந்தைகள் மீது அழுத்தத்தை திணிக்க கூடாது – அமைச்சர் கீதா ஜீவன்மாணவியர்களுக்கான உயர்கல்வி உறுதித்தொகை எப்போது? அமைச்சர்
மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்…
View More மாணவியர்களுக்கான உயர்கல்வி உறுதித்தொகை எப்போது? அமைச்சர்கண் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கீதா ஜீவன் தகவல்
சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் மாநாட்டில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், கொரோனாவுக்கு பிறகு கண் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கண் அறுவை சிகிச்சை…
View More கண் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கீதா ஜீவன் தகவல்
