சரக்கு ரயில் தீ விபத்து – உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திருவள்ளூர் அருகே ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More சரக்கு ரயில் தீ விபத்து – உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“எப்போது ஒரு கட்சி பலவீனப்படுகிறதோ அப்போது கூட்டணி ஆட்சி அமையும்” – திருமாவளவன்!

காவல்துறையின் அத்துமீறல்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “எப்போது ஒரு கட்சி பலவீனப்படுகிறதோ அப்போது கூட்டணி ஆட்சி அமையும்” – திருமாவளவன்!

திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

 பேரம்பாக்கம் பகுதியில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

“மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது” – உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்!

மத்தியில் ஆளுகின்ற மோடி ஆட்சி தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

View More “மோடி ஆட்சி தமிழகத்தை வஞ்சிக்கிறது” – உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்!

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு…

View More வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

View More தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !

திருவள்ளூர் | பைக் மீது கார் மோதி விபத்து : 3 பேர் படுகாயம் – முறையாக விசாரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

திருவள்ளூரில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த நபர் மீது  கார் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

View More திருவள்ளூர் | பைக் மீது கார் மோதி விபத்து : 3 பேர் படுகாயம் – முறையாக விசாரிக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த…

View More ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!

திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்திற்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது…

View More திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!