காசிமேட்டில் ஒரே நாளில் இரண்டு கொலை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை காசிமேடு பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

View More காசிமேட்டில் ஒரே நாளில் இரண்டு கொலை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

 பேரம்பாக்கம் பகுதியில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More திருவள்ளூரில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் – ஒருவர் உயிரிழப்பு!

பழ மார்க்கெட்டில் இளைஞர் வெட்டி படுகொலை – தப்பியோடிய மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More பழ மார்க்கெட்டில் இளைஞர் வெட்டி படுகொலை – தப்பியோடிய மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

மயிலாடுதுறையில் நடுரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச்…

View More மயிலாடுதுறையில் நடுரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

கேரள சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் – 3 பேர் கைது..!

கேரள மாநிலத்தில் 6 வயது சிறுமியை கடத்திய  கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்,  கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்தவர் 6 வயது சிறுமி சாரா ரிஷி.  இவர் …

View More கேரள சிறுமி கடத்தப்பட்ட விவகாரம் – 3 பேர் கைது..!

கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி: ஆசிரமத்தில் விட்டுச்சென்ற கடத்தல் கும்பல்…

கேரள மாநிலத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை 21 மணி  நேரத்திற்கு பின், கொல்லம் ஆசிரமம் அருகே விட்டு விட்டு  மர்ம கும்பல் தப்பி ஓடியது. கேரள மாநிலம்,  கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்த…

View More கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி: ஆசிரமத்தில் விட்டுச்சென்ற கடத்தல் கும்பல்…

வங்கியில் பணம், நகை எடுப்பவர்களை பின் தொடர்ந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்; அதிர்ச்சியில் மக்கள்

உசிலம்பட்டி பகுதியில் வங்கியிலிருந்து பணம், நகைள் எடுப்பவர்களை பின் தொடர்ந்து வந்து நூதன முறையில் கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் குறித்து இந்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.  பொதுமக்களின் பணம் நகைகளை கொள்ளையடிப்பதில் அடுத்தடுத்து நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர் கொள்ளையர்கள், அந்த வகையில்…

View More வங்கியில் பணம், நகை எடுப்பவர்களை பின் தொடர்ந்து கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்; அதிர்ச்சியில் மக்கள்