திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்திற்குள்ளானதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது…

View More திருவள்ளூர் | இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு!

சாலையில் தாறுமாறாக ஓடிய கார் – சிறுமி உட்பட மூவர் காயம் !

ஆரணி அருகே சாலையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணியில் நேற்று (டிச.27) மாலை கார் ஒன்று…

View More சாலையில் தாறுமாறாக ஓடிய கார் – சிறுமி உட்பட மூவர் காயம் !

திருவள்ளூர் – பெரியபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை! 6 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மதுபான கடைகளின் சுவற்றில் துளையிட்டு மதுபான பாட்டில்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வெங்கல் அடுத்த மெய்யூர் தாமரைப்பாக்கம் பகுதியில் கடந்த மாதம்…

View More திருவள்ளூர் – பெரியபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளை! 6 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்!

பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று பிற்பகல் 1,000 கன…

View More பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

தொடரும் ரயில் விபத்துகள்… கடந்த ஓராண்டில் மட்டும் எவ்வளவு உயிரிழப்பு தெரியுமா? புள்ளிவிவரம் கூறுவது என்ன?

திருவள்ளூர் அருகே நடந்துள்ள ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் நடக்கவில்லை என்றாலும், தொடர்ந்து நடக்கும் ரயில் விபத்துகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்த விபத்துகளையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த…

View More தொடரும் ரயில் விபத்துகள்… கடந்த ஓராண்டில் மட்டும் எவ்வளவு உயிரிழப்பு தெரியுமா? புள்ளிவிவரம் கூறுவது என்ன?

“திருவள்ளூர் ரயில் விபத்து – அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்பு!” – மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்கா பயணிகள் மோதிய விபத்தில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து நடந்த…

View More “திருவள்ளூர் ரயில் விபத்து – அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்பு!” – மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து எதிரொலி! சென்னை சென்ட்ரல் செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்படும் ரயில்கள்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து நடந்ததால் சென்னை சென்ட்ரல் செல்லாமல் மாற்று வழியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று (11.10.2024) இரவு…

View More திருவள்ளூர் அருகே ரயில் விபத்து எதிரொலி! சென்னை சென்ட்ரல் செல்லாமல் மாற்று வழியில் இயக்கப்படும் ரயில்கள்!

“திருவள்ளூர் ரயில் விபத்து – மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. இந்நிலையில், மீட்பு பணிகளில் அரசு துரிதமாக செயல்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில்…

View More “திருவள்ளூர் ரயில் விபத்து – மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுகிறது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் மோதி #Accident!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்…

View More திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் மோதி #Accident!

திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய விவகாரம் – இருவரை தேடி ஆந்திரா விரைந்த போலீசார்!

திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை தேடி போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்…

View More திமுக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசிய விவகாரம் – இருவரை தேடி ஆந்திரா விரைந்த போலீசார்!