“ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்பப்பெறப் போவதில்லை” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை தற்போதைய நிலையில் திரும்பப்பெறப் போவதில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

View More “ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கத்தை திரும்பப்பெறப் போவதில்லை” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு!

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும்,…

View More சிறுவன் கடத்தல் வழக்கு – ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு!

ஏடிஜிபி க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !

ஏடிஜிபி கல்பனா நாயக்க்கு உரிய பாதுகாப்பு வழங்க திமுக அரசை வலியுறுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

View More ஏடிஜிபி க்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 41 பேர் பலியான நிலையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் எதிரொலி! அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வை வழங்கி தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “சேலம் சரக காவல்துறை டிஐஜியாக உள்ள ராஜேஸ்வரி, வேலூர் சரக காவல்துறை டிஐஜி முத்துசாமி, காவல்துறை…

View More காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – தமிழ்நாடு அரசு உத்தரவு!

14,000 கிலோ கஞ்சா பறிமுதல்; 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!

நடப்பாண்டில் இதுவரை 14,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளின் 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை…

View More 14,000 கிலோ கஞ்சா பறிமுதல்; 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!

’தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பு மிகவும் நன்றாக இருக்கிறது’ – சந்தீப் மிட்டல்

தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பு நன்றாக இருக்கிறது என்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர்…

View More ’தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்பு மிகவும் நன்றாக இருக்கிறது’ – சந்தீப் மிட்டல்

சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம் – யார் இந்த ஏடிஜிபி சங்கர்?

தமிழக காவல்துறை சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. யார் இந்த ஏடிஜிபி சங்கர்? அதுகுறித்து விரிவாகப்  பார்க்கலாம். 1996ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான சங்கர், கேரள…

View More சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சங்கர் நியமனம் – யார் இந்த ஏடிஜிபி சங்கர்?

அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ரேசில் யார்..யார் ?

தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார் என்ற கேள்வி காவல்துறையில் பல்வேறு மட்டங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த ரேசில் மூன்று உயரதிகாரிகள் பெயர்கள் அடிபடுகின்றன. இவற்றில் இருந்து யாராவது ஒருவர்…

View More அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ரேசில் யார்..யார் ?