புத்தாண்டு தரிசனம் | வடபழனி முருகன் கோயிலில் குவியும் பொதுமக்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதிகாலை…

View More புத்தாண்டு தரிசனம் | வடபழனி முருகன் கோயிலில் குவியும் பொதுமக்கள்!

திருச்செந்தூர் | புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் புத்தாண்டு…

View More திருச்செந்தூர் | புத்தாண்டை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும். இந்த…

View More ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக முருகன் கோவிலில் சிறப்பு பூஜை!

‘கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்’ – திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!

திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு துணிகளை கடற்கரையில் விடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதால் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு கோரிக்கை வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை…

View More ‘கடலில் பழைய துணிகளை விட்டுச்செல்ல வேண்டாம்’ – திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கோரிக்கை!

திருச்செந்தூர் | 30 நாட்களுக்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை!

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த யானை தெய்வானையை பக்தர்கள் அச்சமின்றி வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடைக் கோயிலில் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த…

View More திருச்செந்தூர் | 30 நாட்களுக்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை!