சரக்கு ரயில் தீ விபத்து – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

திருவள்ளூரில் ரயில் தீ விபத்திற்குள்ளான பகுதியில் தண்டவாளங்களை சீரமைத்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

View More சரக்கு ரயில் தீ விபத்து – ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

சரக்கு ரயில் தீ விபத்து – உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திருவள்ளூர் அருகே ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More சரக்கு ரயில் தீ விபத்து – உயர்நிலை விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – எந்தெந்த ரயில்கள் ரத்து!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்தினால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

View More திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – எந்தெந்த ரயில்கள் ரத்து!
#Railways - Do you know which line runs the fastest freight trains in India?

#Railways – இந்தியாவிலேயே சரக்கு ரயில்களை வேகமாக இயக்கும் கோட்டம் எது தெரியுமா?

இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில், நடப்பு நிதியாண்டிலும் மதுரை ரயில்வே கோட்டம் முன்னிலையில் உள்ளது. இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் தொடர்ந்து முன்னிலை வகித்து…

View More #Railways – இந்தியாவிலேயே சரக்கு ரயில்களை வேகமாக இயக்கும் கோட்டம் எது தெரியுமா?

#Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் 1914ம் ஆண்டு கடலுக்கு குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டது. கப்பல்கள்…

View More #Pampan புதிய ரயில் பாலம் – சரக்கு ரயில் சோதனை ஓட்டம்!

காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ. ஓடிய ரயில்… பெரும் விபத்து தடுப்பு!

காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாத சரக்கு ரயில் ஒன்று 70 கி.மீ தொலைவு வரை ஓடிய நிலையில்,  பஞ்சாபில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு,  காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் 53…

View More காஷ்மீரில் ஓட்டுநர் இல்லாமல் 70 கி.மீ. ஓடிய ரயில்… பெரும் விபத்து தடுப்பு!

ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து! சரக்கு ரயில் தடம் புரண்டதால் மீண்டும் பரபரப்பு!

ஒடிசாவின் பார்கார் ரயில் நிலையம் அருகே சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த…

View More ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து! சரக்கு ரயில் தடம் புரண்டதால் மீண்டும் பரபரப்பு!

முதலில் தண்டவாளம்; இப்போ TRAIN-ஆ!!

பெர்முடா முக்கோணம் நாம் அனைவரும் கேள்விப்பட்டதே, அங்கு செல்லும்  கப்பல்கள் அனைத்தும் மாயமாகின்றன எனும் செய்திகள் அவ்வப்பொழுது வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல் ஒரு பெரிய சம்பவம் இங்கே அரங்கேறியுள்ளது.  கிணத்தை…

View More முதலில் தண்டவாளம்; இப்போ TRAIN-ஆ!!