#Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 2-ஆம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதர்க்கு 16 வகையான சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும்…

View More #Thiruchendur கந்த சஷ்டி திருவிழா | 2-ஆம் நாள் சிறப்பு அபிசேகம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 2-ம் நாள் கந்த சஷ்டி திருவிழா!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் இரண்டாம் நாள் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா நேற்று காலை யாசாலை பூஜையுடன் துவங்கியது.  இத்திருவிழா…

View More திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயில் 2-ம் நாள் கந்த சஷ்டி திருவிழா!