திருச்செந்தூர் சுப்ரமணிய கோயிலில் 7ம் நாள் மாசித் திருவிழா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய கோயிலில் 7ம் நாள் மாசித் திருவிழா  நடைபெற்றது. . அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் , நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில்…

View More திருச்செந்தூர் சுப்ரமணிய கோயிலில் 7ம் நாள் மாசித் திருவிழா

அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய மகான் அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. அவர் அருளிய அருள்மொழிகளைப் பார்ப்போம்… எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!! —…

View More அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

திருச்செந்தூர் மாசி திருவிழா; பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் காவடிகள் ஏந்தியும் அலகு குத்தியும் பாத யாத்திரையாக புறப்பட்டு சென்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய…

View More திருச்செந்தூர் மாசி திருவிழா; பக்தர்கள் காவடி ஏந்தி பாத யாத்திரை

திருச்செந்தூர் அமலி நகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவர்கள், தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி கடந்த நான்கு நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி…

View More திருச்செந்தூர் அமலி நகர் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

திருச்செந்தூர்; தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் போராட்டம்

திருசெந்தூர் அமலி நகர் கடற்கரை கிராமத்தில் தூண்டில்வளைவு அமைக்க வேண்டும் என கோரி மீனவர்கள் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தில் அரசு அறிவித்த தூண்டில் வளைவு…

View More திருச்செந்தூர்; தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் போராட்டம்

திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடை நீட்டிப்பு – நீதிமன்றம் உத்தரவு

திருவிழா உட்பட எந்த நேரத்திலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திற்குள் பக்தர்களை தங்க அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கந்த சஷ்டியின்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள் பிரகாரத்தில்…

View More திருச்செந்தூர் கோயிலில் தங்குவதற்கான தடை நீட்டிப்பு – நீதிமன்றம் உத்தரவு

கந்தசஷ்டி விழா:திருச்செந்தூரில் குவிந்த வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள்

உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழாவில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் குவிந்துள்ளனர்.   முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா…

View More கந்தசஷ்டி விழா:திருச்செந்தூரில் குவிந்த வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள்

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 25-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.…

View More திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்

மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த திமுக கவுன்சிலர் ஆடியோ வைரல்

பொதுமக்கள் பிரச்சனையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என திமுக கவுன்சிலர் புலம்பிய ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே நகராட்சி பகுதியில் கடும்…

View More மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுத்த திமுக கவுன்சிலர் ஆடியோ வைரல்

திருச்செந்தூரில் பிரான்ஸ் இளைஞர்களுக்கு மகள்களை திருமணம் செய்து வைத்த தமிழ் குடும்பத்தினர்!

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த தனது மூன்று மகள்களையும் வெளிநாட்டினருக்கு தமிழர் கலாசாரத்தை போற்றும் விதமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துவைத்து மகிழ்ந்தனர் தமிழ் குடும்பத்தினர். திருநெல்வேலி மாவட்டம்,…

View More திருச்செந்தூரில் பிரான்ஸ் இளைஞர்களுக்கு மகள்களை திருமணம் செய்து வைத்த தமிழ் குடும்பத்தினர்!