திருச்செந்தூரில் சாதிச்சான்றிதழ் கேட்டு பழங்குடியின மாணவன் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவன் பூவலிங்கம் என்பவர் சாதிச் சான்றிதழ் கேட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பழங்குடியின மாணவன் பூவலிங்கம் 12-ம் வகுப்பில் 85% மதிப்பெண்கள்…

View More திருச்செந்தூரில் சாதிச்சான்றிதழ் கேட்டு பழங்குடியின மாணவன் காத்திருப்பு போராட்டம்