விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் அம்மன் ஆடிக்கொடை விழா!

திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் ஆடிக் கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளிக்கவசத்தை அம்மனுக்கு சீர்வரிசையாக வழங்கி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள…

View More விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் அன்பிற்பிரியாள் அம்மன் ஆடிக்கொடை விழா!

பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!

பரமக்குடி  ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பெருவிழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன்  செலுத்தினர். பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் பங்குனி திருவிழா…

View More பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!