பொன்னர் – சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா ; வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

மணப்பாறையில் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னிவளநாட்டில் அரண்மனைகட்டி வாழ்ந்த, அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்டும்…

View More பொன்னர் – சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா ; வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

பொன்னர் – சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா ; தூண்டி கருப்ப சுவாமி ஆலய வழிபாடு தொடக்கம்!

பொன்னி வளநாட்டில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றிழைக்கப்படும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று மாசி பெருந்திருவிழா தொடங்கியதையடுத்து தூண்டி கருப்ப சுவாமி ஆலயத்தில் நேற்று வழிபாடு தொடங்கியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த…

View More பொன்னர் – சங்கர் கோயில் மாசி பெருந்திருவிழா ; தூண்டி கருப்ப சுவாமி ஆலய வழிபாடு தொடக்கம்!

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கோலாகலம்!

திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி சாமி தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிப்.13-ம் தேதி கொடியேற்றத்துடன் …

View More திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித் திருவிழா துவங்கியது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று காலை (பிப்.3) கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன்…

View More திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோயில் மாசித் திருவிழா துவங்கியது!

திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை…

View More திருச்செந்தூர் மாசித்திருவிழா தேரோட்டம் -அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்