மேட்டுப்பாளையம் சாலையில் பசுமை முயற்சியை தொடங்கிய ‘டேனி ஷெல்டர்ஸ்’!

டேனி ஷெல்டர்ஸ் நிறுவனம் மேட்டுப்பாளையம் சாலையில் 5,000 மரக்கன்றுகள் நடும் பசுமை முயற்சியை தொடங்கியுள்ளது.

View More மேட்டுப்பாளையம் சாலையில் பசுமை முயற்சியை தொடங்கிய ‘டேனி ஷெல்டர்ஸ்’!

“மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொலை செய்வதை விட மோசமானது” – உச்ச நீதிமன்றம்!

அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது மனிதர்களை கொலை செய்வதைவிட மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “மரங்களை வெட்டுவது மனிதர்களைக் கொலை செய்வதை விட மோசமானது” – உச்ச நீதிமன்றம்!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்தூர்! எதற்காக தெரியுமா?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கின்னஸ் சாதனை முயற்சியாக மரம் நடும்…

View More கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்தூர்! எதற்காக தெரியுமா?

20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் அழிப்பு – மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்!

கடந்த 20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காடுகள் அழிப்பு விகிதத்தில் உலகிலேயே இந்தியா 2வது இடத்தில் உள்ளது. …

View More 20 ஆண்டுகளில் 23.3 லட்சம் ஹெக்டேர் மரங்கள் அழிப்பு – மத்திய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முருங்கை மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி, …

View More தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!

ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளம் – ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் நாசம்..!

கருங்குளம் பகுதியில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள், வெள்ளநீரில் மூழ்கி வீணானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18…

View More ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளம் – ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் நாசம்..!

மாண்டஸ் புயல்; சாலையில் வேரோடு விழுந்த மரங்கள்

மாண்டஸ் புயலின் காரணமாக செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கத் தொடங்கி, இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில்…

View More மாண்டஸ் புயல்; சாலையில் வேரோடு விழுந்த மரங்கள்

திருவாரூரில் 33% வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்- அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து 33 சதவீதத்திற்கும் மேல் வனப்பரப்பை உயர்த்த வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள்…

View More திருவாரூரில் 33% வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும்- அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை-நீதிபதிகள்

அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கரூர் அரவக்குறிச்சி அருகே மணமேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரேணுகோபால் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை…

View More அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை-நீதிபதிகள்

மரத்தைப் பெயர்த்து நடும் தொழில்நுட்பம் இருக்கையில் ஏன் வெட்டுகிறீர்கள்? – நீதிபதிகள் கேள்வி

மரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு தொழில்நுட்பம் இருக்கும்போது மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்…

View More மரத்தைப் பெயர்த்து நடும் தொழில்நுட்பம் இருக்கையில் ஏன் வெட்டுகிறீர்கள்? – நீதிபதிகள் கேள்வி