நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சாதிச்சான்றிதழ் பெற்ற பழங்குடியின மாணவன்
திருச்செந்தூரரில் கல்லூரியில் பயில்வதற்காக சாதிச்சான்றிதழ் கேட்டு போராடிய பழங்குடியின மாணவன் பூவலிங்கத்திற்கு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு நள்ளிரவில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த...