தமிழ்நாடு அரசின் திட்டங்களால் கடந்த ஆண்டு 30,000 பேர் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ்,…
View More “தமிழ்நாடு அரசின் திட்டத்தால் கடந்த ஆண்டு 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்” – தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா!higher studies
நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சாதிச்சான்றிதழ் பெற்ற பழங்குடியின மாணவன்
திருச்செந்தூரரில் கல்லூரியில் பயில்வதற்காக சாதிச்சான்றிதழ் கேட்டு போராடிய பழங்குடியின மாணவன் பூவலிங்கத்திற்கு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு நள்ளிரவில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த…
View More நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு சாதிச்சான்றிதழ் பெற்ற பழங்குடியின மாணவன்உயர்கல்வி பயிலாத மாணவர்கள் விவரங்களை அனுப்புங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
உயர்கல்வி பயிலாத மாணவர்களின் விவரங்களை அனுப்ப மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2021-2022 கல்வியாண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களில் 8,588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை என்றும்…
View More உயர்கல்வி பயிலாத மாணவர்கள் விவரங்களை அனுப்புங்கள் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு