கரூரில் திடீரென்று ஓடும் காரில் தீ பற்றி எரிந்த நிலையில், காரின் உரிமையாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தன் குடும்பத்தினருடன் காரில்…
View More கரூர் அருகே திடீரென்று தீப் பற்றி எரிந்த கார்!Car Fire Accident
திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!
திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் தேங்காய்…
View More திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு!நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. கோயமுத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவர் தனது காரில் ஒசூர் சென்று விட்டு, தருமபுரி…
View More நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; கணவன்-மனைவி உயிரிழப்பு
கேரள மாநிலம் கண்ணூர் அருகே ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே…
View More திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; கணவன்-மனைவி உயிரிழப்பு