தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!

தென்காசி காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மாசி மகப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி, அம்பாள்…

View More தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாசிப்பெருவிழா!

40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா

தென்காசியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருநாள் கதிர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், தேவேந்திர குல வேளாளர்…

View More 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா

அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வரும் 4-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறையை அறிவித்து தென்காசி ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்வ…

View More அய்யா வைகுண்டர் அவதார தினம்: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கிருத்திகா பட்டேல் கடத்தல் வழக்கு – தந்தை உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி

இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கில் தந்தை உள்ளிட்ட 8 பேரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி அருகே காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன்…

View More கிருத்திகா பட்டேல் கடத்தல் வழக்கு – தந்தை உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி

’எப்புட்றா?’ மொமண்ட் – தெறிக்கவிடும் தென்காசி வீடு!

தென்காசியில் அடுக்கி வைத்த அட்டைப் பெட்டிகள் சரிந்து, கீழே விழுவது போன்ற தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள வீடு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானது வாழ்விடம். அதனால் தான் வீடுகள் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு…

View More ’எப்புட்றா?’ மொமண்ட் – தெறிக்கவிடும் தென்காசி வீடு!

தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள்…

View More தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

குற்றால அருவியில் திடீரென ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை…

View More குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

பொங்கல் பண்டிகை மற்றும் மகரஜோதி விழாவினை முன்னிட்டு தென்காசியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைபூ ரூ.4 ஆயிரத்திற்கும், பிச்சிபூ ரூ.3 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை…

View More பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

போக்சோ வழக்கில் தண்டனை பெற்றவர் நீதிமன்றத்திலேயே உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய போக்சோ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டவர் நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரை…

View More போக்சோ வழக்கில் தண்டனை பெற்றவர் நீதிமன்றத்திலேயே உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்

ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்

தென்காசியில் இருந்து சேர்ந்தவருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில், பரிசை வென்ற ஐய்யப்ப பக்தரை கேரளா லாட்டரி கடை உரிமையாளர் தேடிவருகிறர். தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையானது தடை…

View More ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்