வெள்ளப்பெருக்கால் பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!

தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் மற்றும் தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடையில்…

View More வெள்ளப்பெருக்கால் பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!

பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்

பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் தீவிரம் . தென்காசி மாவட்டம், தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு,…

View More பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்

கேரளத்தில் கன மழை – இருவர் பலி; பாலருவி, கும்பாவுருட்டி அருவி மூடல்

கேரளாவில் பொழிந்து வரும் கன மழையால் இரண்டு பேர்  உயிரிழந்தனர். மழை காரணமாக பாலருவி மற்றும் கும்பாவுருட்டி அருவி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 29ஆம் தேதி துவங்கியது. கேரளத்தில்…

View More கேரளத்தில் கன மழை – இருவர் பலி; பாலருவி, கும்பாவுருட்டி அருவி மூடல்