ஒரு கிலோ மல்லிகை பூ 4000 ரூபாய்க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் தினசரி மலர் சந்தையில்  உச்சத்தை தொட்ட மல்லிகை பூ விலை. ஒரு கிலோ முதல் தர மல்லிகை பூ ரூபாய் 4000க்கு விற்பனை செய்யப்பட்டத்து.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள…

View More ஒரு கிலோ மல்லிகை பூ 4000 ரூபாய்க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

“அன்பின் சாரலில் நனைந்தேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் அன்பின் சாரலில் நனைந்தேன் என தென்காசி பயணம் குறித்து ட்வீட் செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு ரயில் மூலம்…

View More “அன்பின் சாரலில் நனைந்தேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

“எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம்”- முதலமைச்சர்

எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம் என தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு ரயில் மூலம்…

View More “எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம்”- முதலமைச்சர்

தென்காசிக்கு செல்லும் முதலமைச்சர்; பாதுகாப்பை ஆய்வு செய்த டிஜிபி

தென்காசியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிலையில் அங்குள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக…

View More தென்காசிக்கு செல்லும் முதலமைச்சர்; பாதுகாப்பை ஆய்வு செய்த டிஜிபி

தென்காசியில் நாளை அரசு விழா; ரயிலில் பயணம் செய்யும் முதலமைச்சர்

தென்காசி மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம் செய்யவுள்ளார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி செல்கிறார்.…

View More தென்காசியில் நாளை அரசு விழா; ரயிலில் பயணம் செய்யும் முதலமைச்சர்

குற்றால அருவியில் பயணிகள் குளிக்க தடை; ஐயப்ப பக்தர்கள்  ஏமாற்றம் 

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில்  பெய்து வரும் கனமழை காரனமாக குற்றால அருவியில் குளிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டம் மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் அருவிகளில் தண்ணீர் விழுந்தாலும் குறிப்பாக…

View More குற்றால அருவியில் பயணிகள் குளிக்க தடை; ஐயப்ப பக்தர்கள்  ஏமாற்றம் 

3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

கடையம் அருகே மசாலா வியாபாரி உள்பட 3 மூன்று பேரை கடித்துக் கொதறிய கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து…

View More 3 பேரை கடித்து குதறிய கரடி; மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

வியாபாரி உட்பட 3 பேரை கடித்து குதறிய கரடி – நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

தென்காசி அருகே ஊருக்குள் நுழைந்த கரடி ஒன்று வியாபாரி உட்பட 3 பேரை கடித்து குதறிய வீடியோ காட்சி வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைத்துள்ளது.   தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சிவசைலம்…

View More வியாபாரி உட்பட 3 பேரை கடித்து குதறிய கரடி – நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

சஸ்பென்ஸ் முடிந்தது; தென்காசி மாவட்ட திமுக செயலாளர் இவர்தான்

திமுகவின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக ஈ ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் உட்கட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு மட்டும்…

View More சஸ்பென்ஸ் முடிந்தது; தென்காசி மாவட்ட திமுக செயலாளர் இவர்தான்

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவனின் உடல் நல்லடக்கம்

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவனின் உடலை வாங்கிய பெற்றோர் வட்டாச்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும்…

View More உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவனின் உடல் நல்லடக்கம்