தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினீத் –கிருத்திகா. இவர்கள்…

View More தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கு: பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

குற்றால அருவியில் திடீரென ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை…

View More குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

பொங்கல் பண்டிகை மற்றும் மகரஜோதி விழாவினை முன்னிட்டு தென்காசியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைபூ ரூ.4 ஆயிரத்திற்கும், பிச்சிபூ ரூ.3 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது, நாளை…

View More பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!!

போக்சோ வழக்கில் தண்டனை பெற்றவர் நீதிமன்றத்திலேயே உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்

சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய போக்சோ வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டவர் நீதிமன்ற வளாகத்திலேயே விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரை…

View More போக்சோ வழக்கில் தண்டனை பெற்றவர் நீதிமன்றத்திலேயே உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்

ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்

தென்காசியில் இருந்து சேர்ந்தவருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில், பரிசை வென்ற ஐய்யப்ப பக்தரை கேரளா லாட்டரி கடை உரிமையாளர் தேடிவருகிறர். தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையானது தடை…

View More ஐயப்பன் கோயிலுக்கு சென்றவர் வாங்கிய லாட்டரியில் ரூ.80 லட்சம்; பரிசு வென்றவரை தேடி அலையும் லாட்டரி கடைக்காரர்

ஒரு கிலோ மல்லிகை பூ 4000 ரூபாய்க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கரன்கோவில் தினசரி மலர் சந்தையில்  உச்சத்தை தொட்ட மல்லிகை பூ விலை. ஒரு கிலோ முதல் தர மல்லிகை பூ ரூபாய் 4000க்கு விற்பனை செய்யப்பட்டத்து.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள…

View More ஒரு கிலோ மல்லிகை பூ 4000 ரூபாய்க்கு விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

“அன்பின் சாரலில் நனைந்தேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் அன்பின் சாரலில் நனைந்தேன் என தென்காசி பயணம் குறித்து ட்வீட் செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு ரயில் மூலம்…

View More “அன்பின் சாரலில் நனைந்தேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

“எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம்”- முதலமைச்சர்

எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம் என தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தென்காசி மாவட்டத்திற்கு ரயில் மூலம்…

View More “எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம்”- முதலமைச்சர்

தென்காசிக்கு செல்லும் முதலமைச்சர்; பாதுகாப்பை ஆய்வு செய்த டிஜிபி

தென்காசியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ள நிலையில் அங்குள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக…

View More தென்காசிக்கு செல்லும் முதலமைச்சர்; பாதுகாப்பை ஆய்வு செய்த டிஜிபி

தென்காசியில் நாளை அரசு விழா; ரயிலில் பயணம் செய்யும் முதலமைச்சர்

தென்காசி மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம் செய்யவுள்ளார். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி செல்கிறார்.…

View More தென்காசியில் நாளை அரசு விழா; ரயிலில் பயணம் செய்யும் முதலமைச்சர்