தமிழக கேரளா எல்லைப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை – அச்சத்தில் மக்கள்

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப்  பகுதியான அச்சன்கோவிலில்காட்டு யானை ஒன்று ஊருக்குள் உலா வந்து அங்குள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. காட்டுக்குள்…

View More தமிழக கேரளா எல்லைப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை – அச்சத்தில் மக்கள்

பன்றிகளின் அட்டகாசம்; தவிக்கும் விவசாயிகள்

தென்காசியில் வளர்ப்பு பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் அரசு பள்ளி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர்.…

View More பன்றிகளின் அட்டகாசம்; தவிக்கும் விவசாயிகள்

கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முறையற்ற வகையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.…

View More கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வார்டு பகுதி கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் -தொற்று ஏற்படும் அபாய

கடையநல்லுார் அருகே அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் வார்டு பகுதியின் ஓரமாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாய சூழல் நிலவி வருகின்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…

View More அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வார்டு பகுதி கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் -தொற்று ஏற்படும் அபாய

தென்காசியில் கந்து வட்டி கேட்டு துன்புறுத்திய கும்பல் கைது

தென்காசியில் கந்து வட்டி கேட்டு தகராறில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உடையாம்புளி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம், கந்து வட்டி கேட்டு, நான்கு…

View More தென்காசியில் கந்து வட்டி கேட்டு துன்புறுத்திய கும்பல் கைது

கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தர்பூசணி பழங்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. சில நாட்களாக  கோடை காலம் முன்பே தொடங்கியது போல் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலங்களில்…

View More கோடை வெயிலை முன்னிட்டு களைகட்ட தொடங்கிய தர்பூசணி பழ விற்பனை

சாதி சான்றிதழ் வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிக் குழந்தைகளின் படிப்பிற்கு தேவைப்படும் சாதி சான்றிதழ்களை வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த ஏராளமானனோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை…

View More சாதி சான்றிதழ் வழங்க கோரி, காட்டுநாயக்கர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானை தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை,…

View More ஊருக்குள் புகுந்த காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம்: பொதுமக்கள் அச்சம்

சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைது

சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திராவிட…

View More சங்கரன்கோவிலில் திராவிடர் கழக கூட்டத்திற்கு எதிர்ப்பு; இந்து அமைப்பினர் கைது

பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்

பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் தீவிரம் . தென்காசி மாவட்டம், தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு,…

View More பாலருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரம்