கடையநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வேட்டை நாய் உதவியுடன் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட முயன்ற வாலிபர் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி…

View More கடையநல்லூர் அருகே வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட இளைஞர் கைது

குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…

View More குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வரும் சூழலில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது ஏராளமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, வருகின்ற…

View More தென்காசி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு பணியாளர் – பரபரப்பு வீடியோ வைரல்

தென்காசியில் பற்றி எரியும் காட்டுத் தீ; அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்

தென்காசி மாவட்டம் மேக்கரை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால், 100 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமடைந்துள்ளன. தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளானது ஏராளமான…

View More தென்காசியில் பற்றி எரியும் காட்டுத் தீ; அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசம்

தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

பிரசித்தி பெற்ற தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்திப் பெற்றத் தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைபெற்றப்  புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமானப் பக்தர்கள்…

View More தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

தென்காசியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த  காட்டு யானை அந்நிலங்களை சேதப்படுத்தி வரும் வீடீயோ சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி  வருகிறது. தென்காசி மாவட்டம் இயற்கை எழில் நிறைந்த மாவட்டமாகும்.…

View More தென்காசியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை

சொத்திற்காக பெற்ற தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகன்!

தென்காசி அருகே சொத்திற்கு ஆசைப்பட்டு பெற்ற தாயை காரை ஏற்றி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது  தம்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியைச்…

View More சொத்திற்காக பெற்ற தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகன்!

தமிழக கேரளா எல்லைப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை – அச்சத்தில் மக்கள்

தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லைப்  பகுதியான அச்சன்கோவிலில்காட்டு யானை ஒன்று ஊருக்குள் உலா வந்து அங்குள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தியக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. காட்டுக்குள்…

View More தமிழக கேரளா எல்லைப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை – அச்சத்தில் மக்கள்

பன்றிகளின் அட்டகாசம்; தவிக்கும் விவசாயிகள்

தென்காசியில் வளர்ப்பு பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் அரசு பள்ளி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர்.…

View More பன்றிகளின் அட்டகாசம்; தவிக்கும் விவசாயிகள்

கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முறையற்ற வகையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.…

View More கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!