சயனைடு கலந்த மது அருந்திய 2 பேர் மரணம் – போலீஸ் தீவிர விசாரணை!

மயிலாடுதுறை அருகே அரசு மதுபானக்கடையில் சயனைடு கலந்து மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர்.  மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமான…

View More சயனைடு கலந்த மது அருந்திய 2 பேர் மரணம் – போலீஸ் தீவிர விசாரணை!

என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன் – நடிகர் சரத்குமார்

என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட…

View More என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன் – நடிகர் சரத்குமார்

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு – வைகோ

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது மிகப்பெரிய தவறு என்று மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு,…

View More புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு – வைகோ

அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படுகிறதா? – அதிகாரிகள் உறுதி செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறதா…? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட…

View More அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படுகிறதா? – அதிகாரிகள் உறுதி செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்

டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து 48 மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…

View More மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை!

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிவிப்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் கடைகள்…

View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தானியங்கி மது விற்பனை இயந்திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த…

View More டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

இருப்பை காட்டிக்கொள்ள உண்மைக்கு மாறாக அறிக்கை! – இபிஎஸ்-ஐ விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

தானியங்கி டாஸ்மாக் தொடங்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். தானியங்கி டாஸ்மாக் மூலம் மது விற்பனை…

View More இருப்பை காட்டிக்கொள்ள உண்மைக்கு மாறாக அறிக்கை! – இபிஎஸ்-ஐ விமர்சித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

தானியங்கி மூலம் மதுபான விற்பனை – இபிஎஸ் கடும் கண்டனம்

தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கியுள்ள தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : “கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி, மக்கள்…

View More தானியங்கி மூலம் மதுபான விற்பனை – இபிஎஸ் கடும் கண்டனம்