தமிழ்நாட்டில் கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்…..

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளை டிஜிட்டல்மயமாக்கி கம்ப்யூட்டர் பில் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.  டாஸ்மாக் நிறுவனம், தனது அனைத்துக் கடைகளையும் டிஜிட்டல்மயமாக்கி, அனைத்து விற்பனையையும் கணினியில் பதிவு செய்யும் நடைமுறை…

View More தமிழ்நாட்டில் கணினிமயமாகும் டாஸ்மாக் கடைகள்…..

அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படுகிறதா? – அதிகாரிகள் உறுதி செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறதா…? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட…

View More அரசு உத்தரவிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படுகிறதா? – அதிகாரிகள் உறுதி செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் செய்தியை சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு, மதுபானக்கூட உரிமையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும்…

View More கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!