ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழகத்தல் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மது அருந்துவோர் நேற்று டாஸ்மாக் கடைகளில்…

View More ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அனல் பறந்த மது விற்பனை!

இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளிக்கு இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் அரசு மதுபானக்…

View More தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் அனல் பறந்த மது விற்பனை!

புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 30ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளையும் மூட கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

View More புதுச்சேரியில் மதுபான கடைகள் இயங்க தடை!

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

டாஸ்மாக் கடைகள்  செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டுமென டாஸ்மாக் பணியாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா 2வது அலைப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. ஆனால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம் போல 12 மணிக்கு திறந்து இரவு…

View More டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் கடைகளால் பாதிக்கப்படுபவர்கள், அந்த கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு பொதுமக்கள் அதிகம் வசிக்கும் கூடிய பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை…

View More டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு: உயர் நீதிமன்றம்

தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!

திருப்பூர் முருகம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்றாவிட்டால் சட்டமன்றத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடைக்கு அப்பகுதி…

View More தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை

ஆண்டிபட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் (27). இவர் குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், பிரபு…

View More மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை