மயிலாடுதுறையில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல்…
View More கனமழை எச்சரிக்கை – மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை !Mayiladurai
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது” – மயிலாடுதுறையில் இபிஎஸ் பேச்சு!
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது” – மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்…
View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி வாக்களித்தால் ஆண்டவனால் கூட மக்களை காப்பாற்ற முடியாது” – மயிலாடுதுறையில் இபிஎஸ் பேச்சு!சயனைடு கலந்த மது அருந்திய 2 பேர் மரணம் – போலீஸ் தீவிர விசாரணை!
மயிலாடுதுறை அருகே அரசு மதுபானக்கடையில் சயனைடு கலந்து மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமான…
View More சயனைடு கலந்த மது அருந்திய 2 பேர் மரணம் – போலீஸ் தீவிர விசாரணை!மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்
டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை இறக்கிக் கொண்டிருந்த லாரியிலிருந்து 48 மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்…
View More மதுபாட்டில்களை கண்ணிமைக்கும் நேரத்தில் களவாடிச் சென்ற இளைஞர்கள்..! – வைரலாகும் CCTV காட்சிகள்காவிரி ஆற்றில் குடிமகன்களின் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி
காவிரி ஆற்றின் பகுதியில் மது குடித்துவிட்டு அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உறுதியளித்தார். மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குளம் மற்றும் காவிரி ஆறுகளில்…
View More காவிரி ஆற்றில் குடிமகன்களின் அட்டகாசம்: நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதிஅதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு இடமில்லை- இபிஎஸ் திட்டவட்டம்
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக மெகா கூட்டணி அமைக்கும். இந்த மெகா கூட்டணியில் இணைய அமமுக கட்சிக்கு 1% கூட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி…
View More அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு இடமில்லை- இபிஎஸ் திட்டவட்டம்உள்ளாட்சி நிதியை பறிப்பதாக திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
உள்ளாட்சிகளுக்கான நிதியை பறித்துவிட்டு நம்ம ஊரு சூப்பர் என்று திமுக அரசு விளம்பர பலகை மட்டும் வைப்பதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள்…
View More உள்ளாட்சி நிதியை பறிப்பதாக திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டுமனைவிக்கு அரிவாள் வெட்டு; கணவன் தூக்கிட்டு உயிரிழப்பு
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டிய கணவன், வீட்டிற்குள் சென்று கணவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மங்கநல்லூரை அடுத்த பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர்…
View More மனைவிக்கு அரிவாள் வெட்டு; கணவன் தூக்கிட்டு உயிரிழப்புமயிலாடுதுறையில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் கைது
மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூர ஆயுதங்களுடன் வலுக்கட்டாயமாக கடத்திய கும்பலை சேர்ந்த மூன்று பேரை மயிலாடுதுறை போலீஸார் விக்கிரவாண்டி அருகே கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன்…
View More மயிலாடுதுறையில் வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை கடத்திய கும்பல் கைதுகுடிபோதையில் தகராறு செய்த கணவன்; வெட்டிக் கொன்ற மனைவி
மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை அரிவாளால் வெட்டிக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.…
View More குடிபோதையில் தகராறு செய்த கணவன்; வெட்டிக் கொன்ற மனைவி