சென்னை: மதுபோதையில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து – காரை இயக்கிய பெண்களை தேடும் காவல்துறை!

சென்னையில் மதுபோதையில் சாலையில் படுத்து உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய பெண்களை தேடும் பணியில்,  பெசன்ட் நகர் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்த…

View More சென்னை: மதுபோதையில் சாலையில் உறங்கிய இளைஞர் மீது காரை ஏற்றி விபத்து – காரை இயக்கிய பெண்களை தேடும் காவல்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக்க வேண்டும் – ஆளுநரிடம் கிருஷ்ணசாமி மனு!

ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு ஓர் உட்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை – கிருஷ்ணசாமி பேட்டி!

டிடிவி தினகரனுடனான ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு, அவர்களின் உட்கட்சி விவகாரம். அதில் நான் தலையிட விரும்பவில்லை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி…

View More ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு ஓர் உட்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை – கிருஷ்ணசாமி பேட்டி!

ஒரே மதுபானக் கடையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு

காரைக்குடி அருகேப் பள்ளத்தூர் மதுபானக் கடையில் கடந்தச் சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அதேக் கடையில் குண்டுவீசிய மா்ம நபா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் இயங்கி…

View More ஒரே மதுபானக் கடையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளி மதுவிற்பனை: 2 நாட்களில் ரூ.464 கோடி வசூல்- முதல் இடத்தில் மதுரை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. தமிழகத்தில் மது விற்பனையில் மதுரை முதலிடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கமாகன விடுமுறை நாட்களில் சுமார்…

View More தீபாவளி மதுவிற்பனை: 2 நாட்களில் ரூ.464 கோடி வசூல்- முதல் இடத்தில் மதுரை!

மதுபான கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அரசு மதுபான கடையில் புகுந்து மர்ம நபர் இருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்…

View More மதுபான கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்