சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு…
View More 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம்!TASMAC
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் V.செந்தில் பாலாஜி அறிவிப்பு
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் V.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் V.செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதில், கள்ளச்சாராயம்…
View More தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் V.செந்தில் பாலாஜி அறிவிப்புமதுபான கடையை அகற்றக் கோரியதால் மதுபான வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே “ என நூதன பிரச்சாரம்
குளித்தலை அருகே அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மக்கள் கோரிக்கை வைத்ததால் மதுபான கடை வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே“ என பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட…
View More மதுபான கடையை அகற்றக் கோரியதால் மதுபான வியாபாரிகள் சங்கத்தினர் “வயிற்றில் அடிக்காதே “ என நூதன பிரச்சாரம்தேனி : முருகன் கோயில் அமைப்பதால் டாஸ்மாக் கடை இடமாற்றம் – பொதுமக்கள் மகிழ்ச்சி
தேனியில் டாஸ்மாக் கடை முன் முருகன் கோயில் அமைக்கப்பட உள்ளதால், அந்த கடை இடமாற்றம் செய்யப்படும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட…
View More தேனி : முருகன் கோயில் அமைப்பதால் டாஸ்மாக் கடை இடமாற்றம் – பொதுமக்கள் மகிழ்ச்சிமது குடிப்போர் அட்டகாசத்தை குறைக்க கடவுளை களம் இறக்கிய மக்கள்!
போடி அருகே டாஸ்மாக் கடை அருகே முருகன் கோயில் அமைய உள்ளதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தேனி மாவட்டம் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பங்காரு நாயக்கர்…
View More மது குடிப்போர் அட்டகாசத்தை குறைக்க கடவுளை களம் இறக்கிய மக்கள்!டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்
டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர்…
View More டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை தினமும் இரவு 10…
View More டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவுமதுவிற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததுபடி தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றத்தின் பரிந்துரை, முழு மதுவிலக்குக்கு நல்ல…
View More மதுவிற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை
டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்க கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த…
View More மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைபிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா?-டாஸ்மாக் பதில்
டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் ஏதுமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், டாஸ்மாக்…
View More பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா?-டாஸ்மாக் பதில்