பொன்னமராவதி அருகே மேக்கினிக்காடன் கோயிலில் குடமுழுக்கு விழா!

பொன்னமராவதி அருகே கோவனூரில் உள்ள மேக்கினிக்காடன் கோயில்வீடு குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கோவனூரில் அமைந்துள்ள மேக்கினிக்காடன் கோயில்வீடு…

View More பொன்னமராவதி அருகே மேக்கினிக்காடன் கோயிலில் குடமுழுக்கு விழா!

அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

பொன்னமராவதியில் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி வழியாக திருச்சி, மதுரை…

View More அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!

பொன்னமராவதி அருகே உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா – உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாய் என அழைக்கப்படும் உடையான் கண்மாயில் மீன் பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது.  இதில் ஏராளமான பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு நாட்டுவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி…

View More பொன்னமராவதி அருகே உடையான் கண்மாயில் மீன்பிடி திருவிழா – உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்!

150 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு விழா!

பொன்னமராவதி அருகே பாட்டன் காலத்தில் வழிபாடு செய்து வந்த கோயில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பேரன்களால் புரனமைப்பு செய்யப்பட்டு, அம்மன்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே  அம்மன்குறிச்சி கிராமத்தில்…

View More 150 ஆண்டுகளுக்கு பின் நடந்த குடமுழுக்கு விழா!

5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு!

பொன்னமராவதியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஐந்து வயதுக்கு மேலுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஐந்து…

View More 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு!

பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!

பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் உள்ள ஏனாதி கண்மாய் மற்றும் குறுங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.…

View More பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில், மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள செவிலி கண்மாயில் மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..! மீன்களை அள்ளிச்சென்ற மக்கள்

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பொன்னமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற கோலாகல மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சுற்றுவட்டாரத்தில் உள்ள மதியாணி, தேனூர், ரெட்டியபட்டி, கண்டியாநத்தம்…

View More கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா..!

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி

கொரோனா தடுப்பு பணியில், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி…

View More கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முதன்மையாக திகழ்கிறது: அமைச்சர் ரகுபதி