கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் துவங்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் மீதான பாலியல் வழக்கு – 4 வாரங்களில் விசாரணையை துவங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!kalakshetra
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ராவின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுவிற்கு எதிராக மனுத்தாக்கல் செய்ய மாணவி தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளை சென்னை திருவான்மீயூரில் இயங்கி…
View More பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் ஆசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு!பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்
மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது விரைவாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில்…
View More பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது – சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியர் மீது பாலியல் புகார் – விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகார் குறித்து விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள…
View More கலாஷேத்ரா கல்லூரி நடன ஆசிரியர் மீது பாலியல் புகார் – விசாரணையை 60 நாட்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுகலாஷேத்ரா விவகாரம்: பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவு!
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகார் குறித்து விசாரிக்க நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் மற்றும் முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.…
View More கலாஷேத்ரா விவகாரம்: பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவு!கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
கலாஷேத்ரா கல்லூரி விவகாரத்தில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை முடிக்கப்பட்டு விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி பாலியல் குற்றச்சாட்டு…
View More கலாஷேத்ரா விவகாரத்தில் விரைவில் அறிக்கை- தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டிசென்னை கலாஷேத்ரா பாலியல் புகார் – பேராசிரியர் அதிரடி கைது
கலாஷேத்ரா அறக்கட்டளையில் பாலியல் துன்புறுத்தல் இருந்ததாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் நடன உதவி பேராசிரியர் ஹரி பத்மனை போலீசார கைது செய்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி நுண்கலை…
View More சென்னை கலாஷேத்ரா பாலியல் புகார் – பேராசிரியர் அதிரடி கைதுகலாஷேத்ரா பாலியல் புகார்: முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த கேரளா விரைந்த தமிழ்நாடு காவல்துறை
கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை என புகார் அளித்த முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த, தமிழ்நாடு காவல்துறை கேரளா விரைந்துள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாக புகார்…
View More கலாஷேத்ரா பாலியல் புகார்: முன்னாள் மாணவியிடம் விசாரணை நடத்த கேரளா விரைந்த தமிழ்நாடு காவல்துறைகலாஷேத்ராவில் பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராக கல்லூரி இயக்குநர்களுக்கு மாநில மகளிர் ஆணையம் உத்தரவு
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கல்லூரியின் இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் வரும் 3 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ரா…
View More கலாஷேத்ராவில் பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராக கல்லூரி இயக்குநர்களுக்கு மாநில மகளிர் ஆணையம் உத்தரவுசென்னை கலாஷேத்ரா விவகாரம் – நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பு கடிதம்
சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னை…
View More சென்னை கலாஷேத்ரா விவகாரம் – நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பு கடிதம்