மகளிர் காவலர்களுக்கு மகப்பேறு விடுமுறையுடன் புதிய சலுகை – #CMOTamilnadu மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மகளிர் காவலர்கள் மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக பெண்ணின் பெற்றோர்கள் அல்லது கணவரை சார்ந்த மாவட்டங்களில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிபுரியலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு…

View More மகளிர் காவலர்களுக்கு மகப்பேறு விடுமுறையுடன் புதிய சலுகை – #CMOTamilnadu மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்!

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு காவல்துறையில் 21% பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண்கள் இணைந்து 50…

View More “தமிழ்நாட்டில் தான் 21% பெண்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்” – டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்!

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!

காவல்துறையில் பெண்கள்  இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை முக்கியமான ஒன்றாகவும், முன்னணியிலும் செயல்பட்டு…

View More காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னை மாநகரில் ரூ.5 கோடியில் செலவில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு இன்று…

View More சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!

பொன் விழா கண்ட தமிழ்நாடு மகளிர் போலீஸ் பிரிவு!

தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் மகளிர் போலீசார் பிரிவு தொடங்கப்பட்டு பொன் விழா கண்டுள்ளது. 17.5 சதவீதம் மகளிர் போலீசாரை கொண்டு இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. பெண் போலீசாரின் சாதனைகளை பற்றி விவரிக்கிறது…

View More பொன் விழா கண்ட தமிழ்நாடு மகளிர் போலீஸ் பிரிவு!

விடுமுறை வழங்காததால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பெண் காவலர்கள்!

ஆயுதபடை பிரிவில் பணிபுரியும், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் இருவருக்கும் இடையே விடுமுறை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.  கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஆயுதப்படை பிரிவில்…

View More விடுமுறை வழங்காததால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பெண் காவலர்கள்!