மதுரையில் டோல்கேட் மீது லாரி மோதி விபத்து: ஊழியர் பலி; 3 போ் படுகாயம்!

மதுரையில் டோல்கேட் மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில், டோல்கேட் ஊழியர் பலியான நிலையில், மேலும் 3போ் படுகாயம் அடைந்த சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து இருந்து கேரள மாநிலம்…

View More மதுரையில் டோல்கேட் மீது லாரி மோதி விபத்து: ஊழியர் பலி; 3 போ் படுகாயம்!

பாலக்காடு மேம்பால தடுப்புச் சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 கொள்ளையர்கள் பலி!

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2 கொள்ளையா்கள் உயிரிழந்தனர். பொள்ளாச்சி பாலக்காடு சாலை NGM கல்லூரி அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் அதிவேகமாக வந்த…

View More பாலக்காடு மேம்பால தடுப்புச் சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: 2 கொள்ளையர்கள் பலி!

போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!

ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என கூறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள்…

View More போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

ஸ்ரீபெரும்புதூரில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் இவர் குடும்பத்தை விட்டு ஸ்ரீபெரும்புதூரில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்…

View More அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!

திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்து – கணவன் மனைவி படுகாயம்!

திண்டிவனம், புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்து, காரில் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர். திண்டிவனம், பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி விஜயகுமார் என்ற தனியார் பேருந்து பட்டானுர் அருகே வந்து கொண்டிருந்தது.…

View More திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதி விபத்து – கணவன் மனைவி படுகாயம்!

வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி விற்க முயன்ற நபர் கைது – 4 ஆடுகள், டாடா ஏசி வாகனம் பறிமுதல்!

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி சென்று சந்தையில் விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்து, 4 ஆடுகள் மற்றும் டாடா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனா். திருவாரூர், திருத்துறைப்பூண்டி…

View More வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி விற்க முயன்ற நபர் கைது – 4 ஆடுகள், டாடா ஏசி வாகனம் பறிமுதல்!

சுவாமிமலை அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

கும்பகோணம் அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், கூடுதல் விலை கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன், விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ஒரே…

View More சுவாமிமலை அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

ஸ்ரீவைகுண்டம் அருகே திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் மருத்துவனையில் அனுமதி!

ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரம் கோயில் திருவிழாவில் இருதரப்பினாிடையே ஏற்பட்ட மோதலில், 4 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே விட்டிலாபுரத்தில் உள்ள சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட கோயில்…

View More ஸ்ரீவைகுண்டம் அருகே திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: 4 பேர் மருத்துவனையில் அனுமதி!

பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது!

இளைஞர் ஒருவர் பிறந்தநாளை முன்னிட்டு பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனா். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் பிறந்த நாளை முன்னிட்டு…

View More பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் கைது!

வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்…

View More வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!