வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!
திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்...