திருவாரூர் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நாளை நடைபெற உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர்…
View More திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா: முன்னேற்பாடுகள் தீவிரம்!திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை வாகனம்!
மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை நடைபெற்றது. இதில் பல உணவகங்கள், கடைகளில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது. உணவுகளின் தரம் குறித்து திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளில்…
View More மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை வாகனம்!திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188வது குருபூஜை விழா!
திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188-வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குரு…
View More திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி மடத்தில் 188வது குருபூஜை விழா!திருவாரூர் அரசு கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!
திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லுாரியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சனாதன எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், கிடாரக்கொண்டான் அருகே திரு.வி.க அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இக் கல்லுாரியில் 4000-க்கும்…
View More திருவாரூர் அரசு கல்லுாரியில் சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!
கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. பணத்தை மீட்டு தர வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். திருவாரூர், கூத்தாநல்லூர்…
View More கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை முட்டித் தூக்கிய பசுமாடு – வைரல் வீடியோ
வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை பசுமாடு ஒன்று முட்டித் தூக்கி வீசும் வீடியோ வைரலாகி வருகிறது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வாழைத் தாரை ஏற்றிக்…
View More வாழைப்பழம் தர மறுத்த இளைஞரை முட்டித் தூக்கிய பசுமாடு – வைரல் வீடியோதேசிய திறனறி தேர்வில் வெற்றி – அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய நடிகர் சூரி
தேசிய திறனறித் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ள அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களை நடிகர் சூரி பாராட்டி பரிசளித்த சம்பவம் பலரது கவனத்தை பெற்றுள்ளது. மாணவர்களின் படிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள்…
View More தேசிய திறனறி தேர்வில் வெற்றி – அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய நடிகர் சூரிரூ.5 நோட்டு, ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வணிகர்கள் – பொதுமக்கள் அவதி!
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஐந்து ரூபாய் நோட்டுகளையும், பத்து ரூபாய் காயின்களையும் வணிகர்கள் மற்றும் பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், கொல்லுமாங்குடி, பேரளம்…
View More ரூ.5 நோட்டு, ரூ.10 நாணயங்களை வாங்க மறுக்கும் வணிகர்கள் – பொதுமக்கள் அவதி!முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!
மன்னார்குடியில் முன்விரோதத்தால் நான்கு பேர் கொண்ட கும்பல் தேநீர் கடையில் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ருக்கமணி பாளையம் சாலையில் செந்தில் என்பவர் தேநீர் கடை…
View More முன்விரோதத்தால் தேநீர் கடையில் தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!
மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் நிலத்தை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த…
View More அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!