பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு முயற்சி

அரியலூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., உயிரிழப்பு முயற்சி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் போலீஸ்…

View More பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு முயற்சி

வாலிபர் கொலை? : தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை

ஓமலூர் அருகே கல்குவாரியில் 24 வயது வாலிபர் மர்மமான முறையில் இறந்ததாக புகார் செய்ததை அடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.   சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள…

View More வாலிபர் கொலை? : தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை

கடத்தப்பட்ட குழந்தையை ஒரே நாளில் மீட்டு, அசத்திய போலீஸ்

கேளம்பாக்கத்தில் கடத்தப்பட்ட ஆண் குழந்தையை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹேமந்த் குமார், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு…

View More கடத்தப்பட்ட குழந்தையை ஒரே நாளில் மீட்டு, அசத்திய போலீஸ்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; டிஜிபி அதிரடி உத்தரவு

குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு விசாரணை அதிகாரி செல்ல வேண்டுமென தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து…

View More குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள்; டிஜிபி அதிரடி உத்தரவு

மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்துசென்ற ஆய்வாளர்

மயங்கி விழுந்த இளைஞரை முதலுதவிக்காக தோளில் சுமந்து சென்ற பெண் காவல் ஆய்வாளரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் இடர்பாடுகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்களும்,…

View More மயங்கி கிடந்த இளைஞரை தோளில் சுமந்துசென்ற ஆய்வாளர்

சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.

சங்கர் ஜிவால் உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு டிஜிபியாக…

View More சங்கர் ஜிவால் உள்பட 5 அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து.

துப்பாக்கியால் சுட்டு காவலர் உயிரிழப்பு முயற்சி

சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், ஜரூர் தாலுக்காவை சேர்ந்த 24 வயதான வேலுச்சாமி.…

View More துப்பாக்கியால் சுட்டு காவலர் உயிரிழப்பு முயற்சி