ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டுமென தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு…
View More உயிர் நீத்த காவல் துறையினருக்கு இறுதி மரியாதை- டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுtamilnadu police
பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்
புதுக்கோட்டை வேங்கை வயல் பட்டியலின மக்களுக்காக எந்த வகையிலும் குரல் கொடுக்காத, அவர்களுக்காக நடவடிக்கை எடுக்காத அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், தமிழக காவல்துறை ஆகியோருக்கு வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.…
View More பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவதா? பா. ரஞ்சித் கண்டனம்சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை; காவல்துறை எச்சரிக்கை
சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது காவல் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில், தலைமைச் செயலகம், நீதிமன்றங்கள்,…
View More சென்னையில் அனுமதியில்லாமல் டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை; காவல்துறை எச்சரிக்கைமேட்டுப்பாளையத்தில் இந்து முண்ணனி இளைஞரணி நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
மேட்டுப்பாளையத்தில் இந்து முண்ணனி இளைஞரணி நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடி சேதமடைந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நாடர் காலனி பகுதியில் காமராஜ் வீதியில் வசித்து வருபவர் ஹரிஸ்.…
View More மேட்டுப்பாளையத்தில் இந்து முண்ணனி இளைஞரணி நிர்வாகியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது
சென்னை புறநகரில் குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக ஏமாற்றி, பலரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை தாம்பரம் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மேடவாக்கத்தை…
View More குறைந்த விலையில் வீடு கட்டித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைதுகோவை பதற்றத்தை தணிப்பாரா? மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்…!
கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு, கோவை மாவட்ட ஆட்சியர், கோவை மாநகர காவல் ஆணையர், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி மற்றும் அனைத்து அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை…
View More கோவை பதற்றத்தை தணிப்பாரா? மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்…!அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ரேசில் யார்..யார் ?
தமிழ்நாட்டின் அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி யார் என்ற கேள்வி காவல்துறையில் பல்வேறு மட்டங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த ரேசில் மூன்று உயரதிகாரிகள் பெயர்கள் அடிபடுகின்றன. இவற்றில் இருந்து யாராவது ஒருவர்…
View More அடுத்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ரேசில் யார்..யார் ?காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறை
நமது நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பில் யார் யாருக்கெல்லாம் வீடு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகர தலைமையிட கூடுதல் கமிஷனர்…
View More காவலர் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கியது குறித்து அறிக்கை கேட்கிறது உள்துறைதமிழகத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உணவு வழங்கும் முறை என்ன ?
உத்தரபிரதேச மாநிலத்தில் காவலர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என அம்மாநில காவலர் ஒருவர் கண்ணீருடன் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இந்தநிலையில் நம் மாநிலத்தில் காவல்துறையில் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும்…
View More தமிழகத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உணவு வழங்கும் முறை என்ன ?தமிழக காவல்துறை வரலாற்றில் முதல்முறை..! ஆவடி காவல் ஆணையரகத்தில் மட்டுமே!
பொது மக்கள், எவ்வித அச்சம் இன்றி காவல் நிலையங்களுக்கு வந்து புகார் தருவதற்கு வசதியாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்கவும், காவல்துறையினர் மீது எவ்வித முறைகேடுகளுக்கு இடமின்றி செயல்படவும், தமிழக காவல்துறை வரலாற்றில்…
View More தமிழக காவல்துறை வரலாற்றில் முதல்முறை..! ஆவடி காவல் ஆணையரகத்தில் மட்டுமே!