கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. பணத்தை மீட்டு தர வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். திருவாரூர், கூத்தாநல்லூர்…
View More கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா: மத்திய அரசு முடிவு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. கிரிப்டோகரன்சிகள் பற்றிய பேச்சு கடந்த சில நாட்களாக பரபரப்பான பேச்சாக இருக்கிறது. அதில் முதலீடு செய்தால்…
View More கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா: மத்திய அரசு முடிவுஉருவாகிறது உலகின் முதல் ’பிட்காயின் நகரம்’: என்னவெல்லாம் இருக்கும்?
உலகின் முதல் பிட்காயின் நகரத்தை உருவாக்க இருப்பதாக மத்திய அமெரிக்க நாடான, எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயூப் புகெலே அறிவித்துள்ளார். பிட்காயின் பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொண்டு இந்த…
View More உருவாகிறது உலகின் முதல் ’பிட்காயின் நகரம்’: என்னவெல்லாம் இருக்கும்?