கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!
திருநெல்வேலி மாவட்டங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள் காவல்கிணறு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி...