கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!

திருநெல்வேலி மாவட்டங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள் காவல்கிணறு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி…

View More கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!

நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-சிசிடிவி காட்சி வைரல்!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே பெட்ரோல் பங்கில் ஊழியரை ஒருவர் அரிவாளால் வெட்டி விட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் பெட்ரோல்…

View More நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் ஊழியருக்கு அரிவாள் வெட்டு-சிசிடிவி காட்சி வைரல்!

நெல்லை அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! விவசாயிகள் வேதனை!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளான பெரியகுளம் பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்து காட்டுபன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து உள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மதிப்புடையை…

View More நெல்லை அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்! விவசாயிகள் வேதனை!

திருநெல்வேலி புனித அன்னம்மாள் தேவாலய 188-ம் ஆண்டு நற்கருணை பவனி!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலய 188ம் ஆண்டு நற்கருணை பவனி வெகு சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை அடுத்த கிழவநேரி கிராமத்தில் அமைந்துள்ளது புனித…

View More திருநெல்வேலி புனித அன்னம்மாள் தேவாலய 188-ம் ஆண்டு நற்கருணை பவனி!

திருநெல்வேலியில் 20-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்றவர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் கைது! 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

திருநெல்வேலியில் 20-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்ற மேலக்கருங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் கைது செய்யப்பட்டார்.  திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம் பகுதியில், விவசாய தோட்டங்கள்…

View More திருநெல்வேலியில் 20-க்கும் மேற்பட்ட நாய்களை விஷம் வைத்து கொன்றவர் நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியால் கைது! 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

திருநெல்வேலி சிந்துபூந்துறை அருகே காவல்துறை வாகன சோதனையின் போது அதிவேகமாக நிற்காமல் சென்ற வாகனம், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். திருநெல்வேலி சிந்துபூந்துறையை சேர்ந்த செந்தில்முருகன் வண்ணாரப்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்…

View More வாகன சோதனையின் போது ஒருவர் உயிரிழப்பு – மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: தடியடி நடத்திய போலீஸ்!

2 நாட்களாக கிணற்றில் தத்தளித்த பூனை – உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத் துறையினர்!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கிணற்றில் தவறி விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்கு தத்தளித்த பூனையை தீயணைப்புத் துறையினர் உயிரை பணயம் வைத்து மீட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு…

View More 2 நாட்களாக கிணற்றில் தத்தளித்த பூனை – உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்புத் துறையினர்!

அரிக்கொம்பன் யானையை அகத்தியமலை வனப்பகுதிக்குள் விட மக்கள் எதிர்ப்பு

அரிக்கொம்பன் யானையை அகத்தியமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முண்டந்துறை வனப்பகுதிக்குள் வசிக்கும் காணி இன மக்கள்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கேரளா மாநிலம் மூணாறு பகுதிகளில் 20 பேரை கொன்றதாக…

View More அரிக்கொம்பன் யானையை அகத்தியமலை வனப்பகுதிக்குள் விட மக்கள் எதிர்ப்பு

திசையன்விளை ஆதிமுத்தாரம்மன் கோயில் திருவிழா – திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்!!

திசையன்விளை ஆதிமுத்தாரம்மன், சுடலைமாடசாமி கோயில் கொடைவிழாவின் சிறப்பம்சமாக விரைவில் திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆலந்தேரி ஆதிமுத்தாரம்மன், சுடலைமாடசாமி திருக்கோயில் கொடைவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…

View More திசையன்விளை ஆதிமுத்தாரம்மன் கோயில் திருவிழா – திருமணம் வேண்டி ஆண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்!!

போதிய இடமின்றி திணறும் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி: 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத வகுப்பறைகள்!

திருநெல்வேலி மாநகராட்சியின் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிட்டதட்ட 4500க்கும் அதிகமான மாணவிகள் பயின்றும் போதிய இடவசதி இல்லாததால் மாணவிகளின் கல்வி பாதிப்புக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை தென்னகத்து ஆக்ஸ்போர்டு…

View More போதிய இடமின்றி திணறும் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி: 4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத வகுப்பறைகள்!