கல்குவாரி விபத்து; மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படை
நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள 300 அடி ஆழ கல்குவாரியில் நள்ளிரவில் பாறை...