கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!

கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பண மோசடி நடந்துள்ளது. பணத்தை மீட்டு தர வேண்டுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீருடன் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். திருவாரூர், கூத்தாநல்லூர்…

View More கிரிப்டோ கரன்சி மூலம் அதிக லாபம் தருவதாக கூறி 100 கோடி வரை மோசடி – கண்ணீருடன் புகார் அளித்த மக்கள்!

அதிக வரி விதிப்பு என புகார் – கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம்!

மன்னார்குடி அருகே கடைகளுக்கு அதிக வரி விதித்ததாக நகராட்சி  நிர்வாகத்தைக் கண்டித்து இஸ்லாமியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கூத்தாநல்லூர் பகுதியில், பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு வாரிய…

View More அதிக வரி விதிப்பு என புகார் – கூத்தாநல்லூரில் இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம்!

வடிவேலு பாணியில் விழிப்புணர்வு பிரசாரம்; கூத்தாநல்லூர் நகராட்சிக்குக் குவியும் பாராட்டு!

பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகம் வடிவேலுவின் கைப்புள்ள காமெடியை வைத்து புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், மக்கள் பொது…

View More வடிவேலு பாணியில் விழிப்புணர்வு பிரசாரம்; கூத்தாநல்லூர் நகராட்சிக்குக் குவியும் பாராட்டு!