அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தவறுகள் குறித்து விவாதிப்பதில் என்ன பயன் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். இந்திரா…
View More ‘அவசரநிலை பிரகடனம்’ குறித்து 50 ஆண்டுகள் கடந்தும் விவாதிப்பதில் என்ன பயன்? – ப.சிதம்பரம் கேள்வி !50 years
தென்காசியில் 50 ஆண்டுகால குடிநீர் பிரச்னை – நியூஸ்7 தமிழ் எதிரொலியாக கிடைத்த தீர்வு!
50 ஆண்டுகால குடிநீர் பிரச்னைக்கு நியூஸ் – 7 தமிழ் செய்தியின் எதிரொலியாக, ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில்…
View More தென்காசியில் 50 ஆண்டுகால குடிநீர் பிரச்னை – நியூஸ்7 தமிழ் எதிரொலியாக கிடைத்த தீர்வு!காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!
காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறை முக்கியமான ஒன்றாகவும், முன்னணியிலும் செயல்பட்டு…
View More காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு – சிறப்பு பதக்கம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு..!சினிமாவுக்கு வந்து 50 வருடம்: வாழ்த்துகளால் திக்குமுக்காடிய மம்மூட்டி
சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆனதை ஒட்டி, நடிகர் மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர், நடிகைகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6…
View More சினிமாவுக்கு வந்து 50 வருடம்: வாழ்த்துகளால் திக்குமுக்காடிய மம்மூட்டி