மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
View More “மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும்” – பிரதமர் மோடி வலியுறுத்தல்!Fisherman
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீண்டும் தாயகம் அழைத்து வரக் கோரி தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
View More இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!விழுப்புரம் | ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்த படகு – 3 பேர் காயம்!
விழுப்புரம் கோட்டக்குப்பம் அருகே ராட்சத அலையில் பைபர் படகு சிக்கி கவிழ்ந்ததில் மூன்று மீனவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட மீனவ பகுதியான நடுக்குப்பத்தை சேர்ந்தவர், ஐயப்பன் (35). இவர்,…
View More விழுப்புரம் | ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்த படகு – 3 பேர் காயம்!மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ எடையுள்ள ராக்கெட் உதிரிபாகம்!
காசிமேடு மீனவர் ஒருவரின் மீன் வலையில் 100 கிலோ எடையுள்ள ராக்கெட்டின் உதிரிப்பாகம் சிக்கியது. சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் கடந்த டிச. 21-ஆம் தேதி தனது விசைப்படகில், ஓட்டுநர் லோகநாதன்…
View More மீனவர் வலையில் சிக்கிய 100 கிலோ எடையுள்ள ராக்கெட் உதிரிபாகம்!ராமநாதபுரம் | வலையில் சிக்கிய 400 கிலோ கொப்பரை குலா மீன் – ரூ.56 ஆயிரத்திற்கு விற்பனை!
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற நாட்டுப் படகு மீனவர் வலையில் 400 கிலோ எடை கொண்ட கொப்பரை குலா மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்…
View More ராமநாதபுரம் | வலையில் சிக்கிய 400 கிலோ கொப்பரை குலா மீன் – ரூ.56 ஆயிரத்திற்கு விற்பனை!நாகை | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அக்கரைபேட்டையை சேர்ந்தவர் விஜயகுமார். அவர் சொந்தமாக பைபர் படகு வைத்திருந்தார். இவரின் படகு மூலம் அக்கரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார்,…
View More நாகை | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல்!கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
புதுச்சேரியில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வுமையம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளான புதுச்சேரி, கடலூர்…
View More கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு அறிவுறுத்தல்இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!
எல்லைத் தாண்டி வந்து, நாகை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மியான்மர் மீனவர்கள் நான்கு பேரை கடலோர காவல் படையினர் கைது செய்தனர். நாகை கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள், நேற்று வழக்கம்போல்…
View More இந்திய எல்லையில் மீன்பிடித்த மியான்மர் மீனவர்கள் 4 பேர் கைது!இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் | கத்தி முனையில் நாகை மீனவர்களை மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அபகரிப்பு!
நாகை மீனவ கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்களை நடுகடலில் கத்தி முனையில் மிரட்டி மீன் வலை, ஜிபிஎஸ், வாக்கி டாக்கி, மீன் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள்…
View More இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் | கத்தி முனையில் நாகை மீனவர்களை மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அபகரிப்பு!மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் | #PMK அறிவிப்பு!
மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்…
View More மீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து இலங்கை தூதரக முற்றுகை போராட்டம் | #PMK அறிவிப்பு!