நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.…

View More நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனாதானம், வர்ணாசிரமம்தான் காலாவதியானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனாதானம், வர்ணாசிரமம்தான் காலாவதியானது திராவிடம் அல்ல என தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மூன்றாம் ஆண்டில் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில் “திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை…

View More சனாதானம், வர்ணாசிரமம்தான் காலாவதியானது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திராவிட மாடல் ஆட்சி – மூன்றாம் ஆண்டு தொடக்கம் – தலைவர்கள், தொண்டர்கள் என்ன சொல்கிறார்கள்…?

திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாண்டு காலம் தலைவர்கள், தொண்டர்கள் சொல்வது என்ன .? விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு ’’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…’’ என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பதவி ஏற்ற போது…

View More திராவிட மாடல் ஆட்சி – மூன்றாம் ஆண்டு தொடக்கம் – தலைவர்கள், தொண்டர்கள் என்ன சொல்கிறார்கள்…?

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக நிற்கும் என தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல்…

View More மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு திமுக உறுதுணையாக நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதுங்கள் : தொண்டர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்

வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  கடிதம் எழுதுங்கள் என தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. தமிழ்நாட்டில்…

View More வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதுங்கள் : தொண்டர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்

தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் முயற்சியை ஆதரிப்பதாக  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத்…

View More தமிழ்நாட்டை போன்று டெல்லியிலும் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தமிழ்நாட்டில் ரூ.1.20கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

ரூ.1.20 கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் போதை பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை…

View More தமிழ்நாட்டில் ரூ.1.20கோடி மதிப்புள்ள 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

35 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்

ஆவிக்காரன்பட்டியில் மீன் பிடித்திருவிழா 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு பங்கேற்று மீன் பிடித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சியில் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் ஆவிக்காரன்பட்டியில் அமைந்துள்ள ஆவிக்குளம்…

View More 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்

பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய திட்டம் 100 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க 100 கோடி ரூபாயில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்…

View More பட்டியலின தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் – சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என இணைய வாயிலாக நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்…

View More சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் – சமூகநீதி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு