காரைக்காலில் திடீரென பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை பயணிகள் தள்ளிக் கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி கடந்த 15 ஆண்டுகளைக் கடந்த அரசு மற்றும்…
View More காரைக்காலில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்து – கரகாட்டக்காரன் படப்பாணியில் தள்ளிய பயணிகள்!பயணிகள்
“அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி
விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது…
View More “அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதிகோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 3மணி நேரத்திற்கு மேலாக திருச்சி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் இருப்பதாக…
View More கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!
கோவையடுத்த அன்னூர் வழியாக சென்ற தனியார் பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகையை கண்டு பயணிகள் அச்சத்தில் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவையில் இருந்து சத்தியமங்கலத்திற்கு சென்ற தனியார் பேருந்து, அன்னூர் அருகே சென்று…
View More பேருந்தில் திடீரென்று வெளியேறிய கரும்புகை – அச்சமடைந்த பயணிகள்!!