கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பு எதிரொலி; தக்காளி ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி ஒரு கிலோ ரூ. 200-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து, அனைத்து இடங்களிலும் ரூ.70-க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள்…

View More கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பு எதிரொலி; தக்காளி ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் கடந்த 3மணி நேரத்திற்கு மேலாக திருச்சி,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதற்கு பேருந்துகள் இல்லாமல் இருப்பதாக…

View More கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 3மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி..!

கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை – அமைச்சர் நேரில் ஆய்வு

கோயம்பேட்டில் பொங்கல் விற்பனைக்கு வரும் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர…

View More கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை – அமைச்சர் நேரில் ஆய்வு

தீபாவளி: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – காவல் ஆணையர் தகவல்

கோயம்பேடு பகுதியில் மட்டும் பாதுகாப்பு பணிக்கு சட்ட ஒழுங்கு போலீசார் 300 பேர், போக்குவரத்து காவலர்கள் 400 பேர் என்ன மொத்தம் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…

View More தீபாவளி: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – காவல் ஆணையர் தகவல்

தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்

சென்னை கோயம்பேட்டில் இன்று முதல் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படும் என தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை…

View More தக்காளி விலை இன்று முதல் குறைவு: வியாபாரிகள் சங்கம்

தொடர் மழை: தாறுமாறு விலையில் தக்காளி

தமிழ்நாட்டில் தொடர்மழை காரணமாக விளைச்சல் பாதித்ததால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்தது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. விளைநிலங்களில் நீர் தேங்கியதால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

View More தொடர் மழை: தாறுமாறு விலையில் தக்காளி

தொடர் மழை: சென்னையில் காய்கறிகள் விலை உயர்வு

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னையில் காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்…

View More தொடர் மழை: சென்னையில் காய்கறிகள் விலை உயர்வு

வீட்டில் நிறுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்ததால் பரபரப்பு

கோயம்பேடு அருகே வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 3 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் சண்முகநாதர் சத்தியம் தெருவில் குடியிருப்பில் கீழே கார் மற்றும் 3…

View More வீட்டில் நிறுத்தப்பட்ட கார், மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்ததால் பரபரப்பு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு 24 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இருந்தும்…

View More கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு