சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு ஒரு வருடத்திற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இலங்கை அரசின் அனுமதியுடன் சீன ஆராய்ச்சி கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த ஆண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்ட…
View More சீன கப்பல்கள் இலங்கை துறைமுகங்களுக்குள் நுழைய ஓராண்டு தடை!Sri Lanka
இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு: 80,000-ஐ கடந்த பாதிப்பு!
இலங்கையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இதையும்…
View More இலங்கையில் அதிகரிக்கும் டெங்கு: 80,000-ஐ கடந்த பாதிப்பு!பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்!
பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாகிஸ்தானில் புதன்கிழமை காலை…
View More பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்!தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா! இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல் வெற்றியை ருசித்தது ஆஸ்திரேலிய அணி. இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற (16.10.2023) 14-வது…
View More தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா! இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்யாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது!தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி…
View More தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயில், இதுவரை 1 கோடியே 50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல்…
View More இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!இலங்கையிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! – செந்தில் தொண்டமான்
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா, இலங்கையிலும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் சென்னையில் நியூஸ்…
View More இலங்கையிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! – செந்தில் தொண்டமான்இலங்கையிலிருந்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உரியப் பதிவுகள் இல்லாமல் தங்கி இருந்த 3 பேர் கைது
இலங்கையிலிருந்து கோடியக்கரை வழியாகப் படகில் வந்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உரியப் பதிவுகள் இல்லாமல் தங்கி இருந்த மூன்று பேரைக் கைது செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெத்திகுப்பம் ஊராட்சியில் கும்முடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகம் பின்புறமாக உள்ள இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் 500க்கும்…
View More இலங்கையிலிருந்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உரியப் பதிவுகள் இல்லாமல் தங்கி இருந்த 3 பேர் கைதுகச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா – பெருந்திரளான பங்கேற்ற பக்தர்கள்
இந்திய, இலங்கை மக்களின் ஒற்றுமை திருவிழா என அழைக்கப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா மக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீவில்…
View More கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா – பெருந்திரளான பங்கேற்ற பக்தர்கள்இலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்; உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
யாழ்ப்பாணம் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவருடன் தமிழக பாஜக…
View More இலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்; உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!