21 தமிழக மீனவர்கள் கைது – மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை!

இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக…

View More 21 தமிழக மீனவர்கள் கைது – மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை!

“ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள் ஆனால் உலக அளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை!” – திருமாவளவன்

ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள் ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.  சென்னையில் சர்.பிட்டி. தியாகராயர்…

View More “ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள் ஆனால் உலக அளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை!” – திருமாவளவன்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவித்திடவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி,  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள்,…

View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!

3வது டி20 போட்டி – ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை …!

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை டி20 தொடரை வென்றது. ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி…

View More 3வது டி20 போட்டி – ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை …!

தமிழ்நாடு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

View More தமிழ்நாடு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா!

இலங்கையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா தொடங்கியது.  இந்த விழா…

View More இலங்கையில் களைகட்டிய பொங்கல் விழா!

இலங்கை: கொட்டும் மழையில் நடைபெற்ற பொங்கல் விழா!

இலங்கையில் கொட்டும் மழையில் பொங்கல் கலாச்சார விழா நடைபெற்று வருகிறது.  இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலா துறை சார்பில் ஜன.6-ம் தேதி முதல் ஒரு வாரம் பொங்கல் விழா…

View More இலங்கை: கொட்டும் மழையில் நடைபெற்ற பொங்கல் விழா!

பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

ஜல்லிக்கட்டு விழாவை சிறப்பாக மேற்கொள்ளப்படுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஏனெனில் மன்னர் காலத்தில் இருந்து இன்று வரை ஜல்லிக்கட்டு விழாவிற்காக மண்டபம் என்று எதுவும் இல்லை.  ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக…

View More பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்: தமிழ்நாடு அரசுக்கு நன்றி – இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு!

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.    பொங்கலும்,  ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை.  அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும்,  தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் கைகோர்த்து…

View More இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு!

இலங்கையில் முதன்முறையாக நாளை ஜல்லிக்கட்டு!

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலையில் குவிந்துள்ளனர்.  பொங்கலும்,  ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை.  அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், …

View More இலங்கையில் முதன்முறையாக நாளை ஜல்லிக்கட்டு!