இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்ட்ர மாநிலம் ஹிங்கோலி…
View More இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் | அதிர்ச்சி தகவல்!Indian ocean
தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கள்ளக் கடல் நிகழ்வுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியதிலிருந்து கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. பல இடங்களில் வரலாறு காணாத…
View More தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!“மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச்…
View More “மருத்துவ கல்லூரி மாணவர்களின் உயிரிழப்பு மருத்துவ உலகிற்கும், தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!
நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷித் (23). இவர் திருச்சி இருங்களூரில் உள்ள…
View More கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி – ‘கள்ளக்கடல்’ நிகழ்வால் நாகர்கோவிலில் நடந்த சோகம்!இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ நிகழ்வு… கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ எனும் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் கடல் அதீத கொந்தளிப்புடன் இருக்கும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்துள்ளது. ‘கள்ளக்கடல்’ நிகழ்வு என்பது எவ்வித அறிகுறிகளும் இன்றி…
View More இந்தியப் பெருங்கடலில் ‘கள்ளக் கடல்’ நிகழ்வு… கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்!
பாகிஸ்தானில் புதன்கிழமை காலை 5.35 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: பாகிஸ்தானில் புதன்கிழமை காலை…
View More பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்!தமிழகத்தில் பரவலாகக் கொட்டித் தீர்த்த மழை..!!
திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் மேல் பகுதியிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியதால்…
View More தமிழகத்தில் பரவலாகக் கொட்டித் தீர்த்த மழை..!!