இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயில், இதுவரை 1 கோடியே 50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல்...