இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயில், இதுவரை 1 கோடியே 50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல்…

View More இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இலங்கை கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், இஸ்லாமியம் என மூன்று தரப்பு…

View More இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சொகுசு கப்பலில் பயணிக்கனுமா? இதோ கார்டில்யாவை தொடர்ந்து மற்றொரு கப்பலும் வருகிறது!

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பயணிகளுடன் கார்டில்யா சொகுசு கப்பல் பயணமாகியுள்ள நிலையில், மேலும் ஒரு கப்பல் நிறுவனம் சேவை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சென்னை துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.  கார்டில்யா சொகுசு…

View More சொகுசு கப்பலில் பயணிக்கனுமா? இதோ கார்டில்யாவை தொடர்ந்து மற்றொரு கப்பலும் வருகிறது!

இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் 9 முருகன் கோயில்கள் கட்டப்படும் – ஸ்ரீ சரவண பாபா

இலங்கை உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் 9 பிரமாண்ட முருகன் கோயில்கள் கட்டப்படும் என லண்டனை சேர்ந்த ஸ்ரீ சரவண பாபா தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர் பூர்வீக பகுதிகளில் தொடர்ந்து சிங்கள குடியேற்றம் மற்றும்…

View More இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் 9 முருகன் கோயில்கள் கட்டப்படும் – ஸ்ரீ சரவண பாபா

இனி இலங்கைக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா செல்லலாம்!! – தொடங்கியது ’கார்டிலியா குரூஸ்’ சேவை

தமிழ்நாட்டிலிருந்து பல மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் கார்டிலியா எனும் சொகுசு கப்பல் புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து கடந்த 2022 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயக்கப்பட்ட சொகுசு கப்பலான கார்டிலியா…

View More இனி இலங்கைக்கு சொகுசு கப்பலில் சுற்றுலா செல்லலாம்!! – தொடங்கியது ’கார்டிலியா குரூஸ்’ சேவை

இலங்கையை விட்டு வெளியேறுகிறதா ராஜபக்ச குடும்பம்? நாமல் ராஜபக்ச மறுப்பு!

இலங்கையை விட்டு வெளியேற ராஜபக்ச குடும்பத்தினர் தயாராகி வருவதாக வெளியான செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் ராஜபக்ச குடும்பம் தான் இதற்கு…

View More இலங்கையை விட்டு வெளியேறுகிறதா ராஜபக்ச குடும்பம்? நாமல் ராஜபக்ச மறுப்பு!

இலங்கை விமானம் திடீர் ரத்து – சென்னையில் தவித்த பயணிகள்!

சென்னையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9:40 மணிக்கு இலங்கை புறப்பட வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம்…

View More இலங்கை விமானம் திடீர் ரத்து – சென்னையில் தவித்த பயணிகள்!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 6வது ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20…

View More ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

சீன உளவுக்கப்பல் இலங்கையில் நுழைய இந்தியா கண்டனம் தெரிவித்ததால் சீன ராணுவ கப்பலின் வருகையை ஒத்திவைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைகோள் கண்காணிப்பு கப்பல், யுவான்வாங் 5…

View More சீன உளவுக்கப்பலின் வருகையை ஒத்திவைத்தது இலங்கை அரசு

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்

இலங்கைக்குள் சீனாவின் உளவு கப்பலை அனுமதித்தால் இந்தியாவின் பொருளாதார உதவிகள் கிடைக்காமல் போகும் என இலங்கை அரசுக்கு இந்திய அரசு எச்சரித்தது. இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி…

View More இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் – இராமதாஸ்