இலங்கையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி உள்ள இலங்கை கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. இதனால், அங்கு அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, பருப்பு,…
View More இலங்கையில் முழு ஊரடங்கு அமல்Sri Lanka
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா…
View More பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!ஈழத்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்: பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை
ஈழத்தில் தமிழர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதலைத் தடுத்து தமிழர்களைக் காக்க ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
View More ஈழத்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்: பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கைஇலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது
நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 விசைப்படகுகளில் 400க்கும்…
View More இலங்கை கடற்படையினரால் 21 தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுமீனவர்களின் படகுகள் ஏலம்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை இலங்கையிலிருந்து மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இந்திய –…
View More மீனவர்களின் படகுகள் ஏலம்; பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்
கடந்த 2015 முதல் 2019 வரை எல்லைத் தாண்டி மீன் பிடித்தாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் 105 ஏலம் விடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு…
View More மீனவர்களின் படகுகள் ஏலம் – வைகோ கண்டனம்மேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்
இலங்கையைச் சேர்ந்தவர் கொடூரமாகk கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக…
View More மேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்சுருண்டது இலங்கை: அசத்தினார் வெஸ்ட் இண்டீஸ் தமிழ் வம்சாவளி வீரர்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தமிழ் வம்சாவளி வீரர் சிறப்பாக பந்துவீசியதை அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் 204 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட்இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது.…
View More சுருண்டது இலங்கை: அசத்தினார் வெஸ்ட் இண்டீஸ் தமிழ் வம்சாவளி வீரர்ஹெட்மயர் போராடியும் முடியலை: இலங்கையிடம் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்
டி-20 உலகக் கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்தப் போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. டி- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்…
View More ஹெட்மயர் போராடியும் முடியலை: இலங்கையிடம் பணிந்தது வெஸ்ட் இண்டீஸ்பங்களாதேஷுக்கு எதிரான போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது இலங்கை
டி-20 உலகக் கோப்பை தொடரில், பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில்,…
View More பங்களாதேஷுக்கு எதிரான போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது இலங்கை