Has former Syrian President Bashar al-Assad taken refuge in Russia? What is the truth?

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தாரா? உண்மை என்ன?

This news Fact Checked by ‘India Today’ சிரியாவின் முன்னா அதிபர் பஷர் அல்-அசாத் மற்றும் அவரது மனைவி ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் தஞ்சம் அடைந்துள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தாரா? உண்மை என்ன?

பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி!

3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடா அகியோரை தொலைபேசி வாயிலாக அழைத்து வாழ்த்து பெற்றார். மக்களவைத் தேர்தல்…

View More பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பெற்றார் பிரதமர் மோடி!

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை!

பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆல்பர்டோ புஜிமோரி, மனிதாபிமான அடிப்படையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 1990 முதல் 2000-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் பெரு அதிபராக பதவி வகித்த 85 வயதான ஆல்பர்டோ புஜிமோரி, அவரது…

View More பெரு நாட்டின் முன்னாள் அதிபர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை!

”ஒரே நாடு ஒரே தேர்தல்” : அக்.25ல் 2வது ஆலோசனை கூட்டம்..!

“ஒரே நாடு ஒரே தேர்தல்”  திட்டத்தின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் வருகிற அக்டோபர் 25ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல்…

View More ”ஒரே நாடு ஒரே தேர்தல்” : அக்.25ல் 2வது ஆலோசனை கூட்டம்..!

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயில், இதுவரை 1 கோடியே 50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல்…

View More இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரஃப் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரஃப் காலமானார். அவருக்கு வயது 79. பாகிஸ்தான் முன்னாள் அதிபரான பர்வீஸ் முஷராஃப் 1943ம் ஆண்டு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பிறந்தவர் ஆவார். பிரிவினைக்கு பிறகு முஷராஃப் குடும்பம்…

View More பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரஃப் காலமானார்

இலங்கை திரும்புகிறாரா கோத்தபய ராஜபக்சே?

முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கைக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்பட்டதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். நாட்டில்…

View More இலங்கை திரும்புகிறாரா கோத்தபய ராஜபக்சே?