இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக வந்து உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு…

View More இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கப்பல் விபத்தில் சிக்கி…

View More வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்

அர்த்தமுள்ள நல்லிணக்கம் – இலங்கைக்கு ஜப்பான், நியூசிலாந்து வலியுறுத்தல்

அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் சிறந்த மனித உரிமை நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை தன்னார்வ அடிப்படையில் முன்வந்து செயல்பட வேண்டுமென ஜப்பான், நியூசிலாந்து நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளது.   ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51-ஆம்…

View More அர்த்தமுள்ள நல்லிணக்கம் – இலங்கைக்கு ஜப்பான், நியூசிலாந்து வலியுறுத்தல்

வெற்றி பெறுமா இந்தியா? – இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் விளையாட உள்ளது.   15-வது ஆசிய…

View More வெற்றி பெறுமா இந்தியா? – இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை

இலங்கையில் கடைசி தமிழ் மன்னனின் பெயர்பலகை அகற்றம்

இலங்கையில் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.   தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 நினைவு விழாவை முன்னிட்டு இலங்கையில்…

View More இலங்கையில் கடைசி தமிழ் மன்னனின் பெயர்பலகை அகற்றம்

இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் – ரணில் விக்கிரமசிங்கே அரசு முடிவு

இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும் என ரணில் விக்ரமசிங்கே அரசு அறிவித்துள்ளது.   இலங்கையில் 1949-ல் சுதந்திரதினத்தில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது நல்லதம்பி என்பவர் சிங்கள…

View More இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் – ரணில் விக்கிரமசிங்கே அரசு முடிவு

இலங்கை துறைமுகம் வந்துள்ள சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சர்ச்சைக்குரிய சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் இன்று இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகம் வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே இலங்கை இந்தியச் சர்வதேச கடல் எல்லை உள்ளதால் கடற்படைக்குச் சொந்தமான…

View More இலங்கை துறைமுகம் வந்துள்ள சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்; இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரம்!

சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டா என்ற துறைமுகத்தில் சீன உளவு கப்பல் முகாமிட்டுள்ளது. இந்த உளவுகப்பலை இலங்கை துறைமுகத்தில் அனுமதிக்க கூடாது என இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.  யுவான் வாங்-5 என்ற…

View More சீன உளவு கப்பலில் என்ன இருக்கிறது ?

நாங்கள் பாதி வெற்றியைக் கண்டுவிட்டோம்; இலங்கை போராட்டக்காரர்களின் திடீர் முடிவு

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் மாளிகையின் முன் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைத்து இலங்கை அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள  காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதாகப் போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இலங்கையில்  பொருளாதார…

View More நாங்கள் பாதி வெற்றியைக் கண்டுவிட்டோம்; இலங்கை போராட்டக்காரர்களின் திடீர் முடிவு

இலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…

இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.   இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

View More இலங்கையின் அதிபரானார் ரணில் விக்ரமசிங்கே…