இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி…
View More தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!Sri Lanka
இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயில், இதுவரை 1 கோடியே 50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல்…
View More இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!இலங்கையிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! – செந்தில் தொண்டமான்
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா, இலங்கையிலும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் சென்னையில் நியூஸ்…
View More இலங்கையிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்! – செந்தில் தொண்டமான்இலங்கையிலிருந்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உரியப் பதிவுகள் இல்லாமல் தங்கி இருந்த 3 பேர் கைது
இலங்கையிலிருந்து கோடியக்கரை வழியாகப் படகில் வந்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உரியப் பதிவுகள் இல்லாமல் தங்கி இருந்த மூன்று பேரைக் கைது செய்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெத்திகுப்பம் ஊராட்சியில் கும்முடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகம் பின்புறமாக உள்ள இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் 500க்கும்…
View More இலங்கையிலிருந்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் உரியப் பதிவுகள் இல்லாமல் தங்கி இருந்த 3 பேர் கைதுகச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா – பெருந்திரளான பங்கேற்ற பக்தர்கள்
இந்திய, இலங்கை மக்களின் ஒற்றுமை திருவிழா என அழைக்கப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா மக்களின் பெருந்திரளான பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவிலும், இலங்கையின் நெடுந்தீவில்…
View More கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா – பெருந்திரளான பங்கேற்ற பக்தர்கள்இலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்; உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
யாழ்ப்பாணம் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவருடன் தமிழக பாஜக…
View More இலங்கையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்; உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று காலை ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைக்கு அகதிகளாக வந்து உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு…
View More இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகைவியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்
கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பல் விபத்தில் சிக்கி…
View More வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்அர்த்தமுள்ள நல்லிணக்கம் – இலங்கைக்கு ஜப்பான், நியூசிலாந்து வலியுறுத்தல்
அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் சிறந்த மனித உரிமை நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை தன்னார்வ அடிப்படையில் முன்வந்து செயல்பட வேண்டுமென ஜப்பான், நியூசிலாந்து நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51-ஆம்…
View More அர்த்தமுள்ள நல்லிணக்கம் – இலங்கைக்கு ஜப்பான், நியூசிலாந்து வலியுறுத்தல்வெற்றி பெறுமா இந்தியா? – இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் விளையாட உள்ளது. 15-வது ஆசிய…
View More வெற்றி பெறுமா இந்தியா? – இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை